
🔴தருமபுரி மாவட்ட காவல்துறை அறிவிப்பு !
🔵தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன்,B.com.BL., அவர்களின் ஆணைப்படி தருமபுரி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 31 ஆண்கள் மற்றும் 1 பெண் உட்பட 32 காலி பணியிடங்களுக்கு புதியதாக ஆட்காளை தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது. எனவே தருமபுரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட தருமபுரி நகரம் அதியமான்கோட்டையில், தொப்பூர் ,மதிகோன்பாளையம் , கிருஷ்ணாபுரம், ஆகிய காவல் நிலையங்களை உள்ளடக்கிய தருமபுரி உட்கோட்டத்தில் நிரந்தரமாகி வசிக்கும் விருப்பமுள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாத மற்றும் பெற்ற ஆண்கள் மற்றும் மட்டும் 31.12.2025-ம் தேதிக்குள் கீழ்கண்ட அசல் ஆவனங்களுடன் ஊர்க்காவல் படை அலுவலகம், சாலை விநாயகர் கோவில் தெரு ,வட்டாச்சியர் அலுவலகம் எதிரில், தருமபுரி என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பம் பெற்று வழங்க இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது .
- 10th pass (or ) Fail Mark sheet
- TC
- community certificate
- Ration card
- Aadhar card
- Passport size photo-4


