
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட தகவல்: முதல்வரால் 2025ம் ஆண்டு சுதந்திர தின உரையில் கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அரசாணை (நிலை) எண்.119, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2) துறை, நாள்: 13.10.2025 அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில்...








